sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நேர்முக தேர்வுக்கு சென்ற மகன் மாயம்: தாய் புகார்

/

நேர்முக தேர்வுக்கு சென்ற மகன் மாயம்: தாய் புகார்

நேர்முக தேர்வுக்கு சென்ற மகன் மாயம்: தாய் புகார்

நேர்முக தேர்வுக்கு சென்ற மகன் மாயம்: தாய் புகார்


ADDED : ஜன 21, 2025 06:50 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: சென்னைக்கு நேர்முக தேர்வுக்கு சென்ற, மகனை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.

கரூர், ரெட்டிப்பாளையம் வசந்தம் நகரை சேர்ந்த, திருப்பதி என்ப-வரது மகன் சரண், 21; பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியர். இவர் கடந்த, 2 இரவு சென்னைக்கு வேலைக்காக, நேர்முக தேர்வுக்கு சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கும் சரண் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சரணின் தாய் சசிகலா தேவி, 42, போலீசில் புகார் செய்துள்ளார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us