sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெருங்கும் தீபாவளி பண்டிகை ஜவஹர் பஜாரில் எஸ்.பி., ஆய்வு

/

நெருங்கும் தீபாவளி பண்டிகை ஜவஹர் பஜாரில் எஸ்.பி., ஆய்வு

நெருங்கும் தீபாவளி பண்டிகை ஜவஹர் பஜாரில் எஸ்.பி., ஆய்வு

நெருங்கும் தீபாவளி பண்டிகை ஜவஹர் பஜாரில் எஸ்.பி., ஆய்வு


ADDED : அக் 13, 2025 05:43 AM

Google News

ADDED : அக் 13, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தீபாவளி பண்டிகையையொட்டி, கரூர் ஜவஹர் பஜாரில், எஸ்.பி., ஜோஸ் தங்கையா, நேற்று இரவு ஆய்வு செய்தார்.

நாடு முழுவதும் வரும், 20ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்காக, புத்தாடைகளை வாங்க, பொதுமக்கள் மார்க்கெட்டில் குவிந்து வருகின்றனர். கரூர் ஜவஹர் பஜாரில் ஜவுளி கடைகள், பாத்திர கடைகள், ஜூவல்லரிகள் உள்ளன. நேற்று விடுமுறை தினம் என்பதால், ஏராளமான பொதுமக்கள் புத்தாடைகள் உள்ளிட்ட, பொருட்களை வாங்க ஜவஹர் பஜாரில் குவிந்தனர்.

இதையடுத்து வரும், 20 வரை ஜவஹர் பஜாரில், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, நேற்று இரவு ஜோஸ் தங்கையா ஆய்வு செய்தார். அப்போது, கரூர் டவுன் போலீஸ் டி.எஸ்.பி., செல்வராஜ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us