sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் நாளை சிறப்பு கல்வி கடன் முகாம்

/

கரூரில் நாளை சிறப்பு கல்வி கடன் முகாம்

கரூரில் நாளை சிறப்பு கல்வி கடன் முகாம்

கரூரில் நாளை சிறப்பு கல்வி கடன் முகாம்


ADDED : நவ 25, 2025 01:13 AM

Google News

ADDED : நவ 25, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், சிறப்பு கல்வி கடன் முகாம் நாளை நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் அருகே தளவாபாளையம் எம்.குமராசாமி பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நாளை (26ம் தேதி) சிறப்பு கல்வி கடன் முகாம் காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.

கல்வி கடன் விண்ணப்பிப்பதில் சந்தேகங்கள் ஏற்பட்டால் முகாம் அலுவலர்கள் மூலம் உடன் நிவர்த்தி செய்யப்படும்.மாணவர்கள் பான் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், 10, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், கல்லுாரி கல்வி கட்டண பட்டியல், புகைப்படம், கல்லுாரியில் சேர்ந்ததற்கான ஆதாரம் முதலான ஆவணங்களுடன் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us