sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அருங்காட்சியகத்தில் சிலை ஒப்படைப்பு

/

அருங்காட்சியகத்தில் சிலை ஒப்படைப்பு

அருங்காட்சியகத்தில் சிலை ஒப்படைப்பு

அருங்காட்சியகத்தில் சிலை ஒப்படைப்பு


ADDED : ஜன 05, 2025 07:25 AM

Google News

ADDED : ஜன 05, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கோபியை அடுத்த அயலூர் கிராமத்தில் விளைநிலத்தில், சில மாதங்களுக்கு முன் ஒரு சிலை கிடைத்தது, கிராம நிர்வாக அலு-வலர் சக்திவேல் சிலையை மீட்டு, அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். கலெக்டர் மற்றும் அரசு அருங்காட்சியகத்துக்கு தகவல் அளித்துள்ளார்.

கோபி ஆர்.டி.ஓ., அறிவுறுத்தலின்படி, ஈரோடு அரசு அருங்-காட்சியர் ஜென்சியிடம், வி.ஏ.ஓ., சக்திவேல், சிலையை நேற்று ஒப்படைத்தார். காப்பாட்சியர் ஜென்சி கூறுகையில், 'சிலை, 12ம் நூற்றாண்டை சேர்ந்தது. கோவில் நுழைவு வாயிலில் வைக்கப்-படும் சிலையாகும். இதை சங்கநதி என தொல்லியல் ஆய்வா-ளர்கள் அழைக்கின்றனர்' என்றார்.






      Dinamalar
      Follow us