/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொய்கைப்புத்துார் பைபாசில் தெருவிளக்கு மாற்றி அமைப்பு
/
பொய்கைப்புத்துார் பைபாசில் தெருவிளக்கு மாற்றி அமைப்பு
பொய்கைப்புத்துார் பைபாசில் தெருவிளக்கு மாற்றி அமைப்பு
பொய்கைப்புத்துார் பைபாசில் தெருவிளக்கு மாற்றி அமைப்பு
ADDED : நவ 17, 2025 04:02 AM
கிருஷ்ணராயபுரம்: பொய்கைப்புத்துார் நெடுஞ்சாலையில், புதிய தெரு விளக்குகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கம்மநல்லுார் பஞ்., பொய்கைப்-புத்துார் நெடுஞ்சாலை பகுதிகளில் தெரு விளக்குகள் பஞ்., நிர்-வாகம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தெரு விளக்குகள், கடந்த சில மாதங்களுக்கு முன் பழுதாகின. இதனால், நெடுஞ்-சாலை வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று பொய்-கைப்புத்துார் நெடுஞ்சாலை பகுதிகளில் பழுது ஏற்பட்ட விளக்-குகள் மாற்றி, புதிய தெரு விளக்குகள் பொருத்தும் பணி நடந்-தது. இப்பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

