sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தி.மு.க., அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

/

தி.மு.க., அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

தி.மு.க., அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

தி.மு.க., அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்


ADDED : ஆக 21, 2025 02:02 AM

Google News

ADDED : ஆக 21, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, நச்சலுார் பஸ் ஸ்டாண்டில் நங்கவரம் நகர தி.மு.க., இளைஞர் அணி சார்பில், கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடதந்து.

குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., நச்சலூர் பஸ் ஸ்டாண்டில் நடந்த கூட்டத்திற்கு, நங்கவரம் நகர செயலர் சுப்பிரமணி தலைமை வைத்தார். நகர இளைஞரணி அமைப்பாளர் செல்வகுமார் வரவேற்றார்.

மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நந்தினி யுவராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சங்கர், செந்தில்வேலவன், நங்கவரம் டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை பேச்சாளர்கள் தர்மபுரி அதியமான், இளம் பேச்சாளர் மோகநதி, குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் ஆகியோர், அரசின் சாதனைகள் குறித்து பேசினர்.

நங்கவரம் டவுன் பஞ்., கவுன்சிலர்கள் லதா, ரவிச்சந்திரன், செல்வம், செல்வக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரிதாஸ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us