sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

/

அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு


ADDED : ஜூன் 06, 2025 01:23 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்,கரூர் அரசு கலைக்கல்லுாரியில், நான்காம் நாளாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று நடந்தது.

கரூர் தான்தோன்றிமலையில் உள்ள, அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2025-26) கலந்தாய்வு கடந்த, 2ல் தொடங்கியது. அதில், சிறப்பு பிரிவுகளான என்.சி.சி., முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடந்தது.

நேற்று, பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்.சி., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது. மாணவ, மாணவியருக்கு சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து, கலந்தாய்வு நடக்கிறது. வரும், 30ல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்க உள்ளது.






      Dinamalar
      Follow us