sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குண்டும், குழியுமான சாலை மாணவ, மாணவியர் அவதி

/

குண்டும், குழியுமான சாலை மாணவ, மாணவியர் அவதி

குண்டும், குழியுமான சாலை மாணவ, மாணவியர் அவதி

குண்டும், குழியுமான சாலை மாணவ, மாணவியர் அவதி


ADDED : ஜூலை 15, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து, 13 வது வார்டு அழகாபுரியில் இருந்து, கோவில்பட்டி வரை செல்லும் சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த சாலையில் ஏராளமான வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளன. பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் டூவீலர்களில் மட்டுமின்றி, நடந்து கூட செல்ல முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர்.

எனவே, அழகாபுரி-கோவில்பட்டி சாலையை சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்., நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம்.






      Dinamalar
      Follow us