sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்கு

/

பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்கு

பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்கு

பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்கு


ADDED : பிப் 17, 2025 02:47 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை,: குளித்தலை அடுத்த எம்.புதுப்பட்டி காலனியை சேர்ந்தவர் சிறும்பாயி, 42; விவசாய கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 13 மதியம், 3:30 மணிக்கு ரத்தினம் என்பவரது தோட்டம் அருகே, துணிகளை துவைக்க சென்றார்.

அங்கு பழைய கால-னியை சேர்ந்த கோவிந்தராஜன், 28, நவீன்குமார், 28, நின்று கொண்டிருந்தனர். அப்போது, சிறும்பாயிக்கும், கோவிந்தரா-ஜூக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கைகலப்பாக மாறி-யுள்ளது. மேலும், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காய-மடைந்த சிறும்பாயி, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு சேர்ந்தார். லாலாப்பேட்டை போலீசார், வழக்குப்பதிந்து கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us