sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ்., உப்பு கரைசல் வழங்கல்

/

பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ்., உப்பு கரைசல் வழங்கல்

பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ்., உப்பு கரைசல் வழங்கல்

பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ்., உப்பு கரைசல் வழங்கல்


ADDED : மே 09, 2024 06:28 AM

Google News

ADDED : மே 09, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் பஸ் நிறுத்தம், மேட்டு மருதுார் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில், வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், ஓ.ஆர்.எஸ்.

உப்பு கரைசல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செயல் அலுவலர் விஜயன் தலைமை வகித்து, பொது மக்களுக்கு ஓ.ஆர்.எஸ். உப்பு கரைசல் வழங்கினார். டவுன் பஞ்., இளநிலை உதவியாளர் சரவணன், சுகாதார மேற்பார்வையாளர் பாக்கியம் மற்றும் அலுவலர்கள், துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.* நங்கவரம் டவுன் பஞ்., சார்பில் நங்கவரம் சாத்தாயி அம்மன் கோவில் பஸ் நிறுத்தம், மற்றும் நச்சலுார் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில், பொதுமக்களுக்கு உப்பு கரைசல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செயல் அலுவலர் காந்தரூபன், மக்களுக்கு உப்பு கரைசல் வழங்கினார்.* குளித்தலை நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்டு, கடைவீதி பகுதியில் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ். உப்பு கரைசல் வழங்கும் நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர், பொறியாளர், சுகாதார ஆய்வாளர் லோகநாதன், சுகாதார மேற்பார்வையாளர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு உப்பு கரைசல் வழங்கினர்.






      Dinamalar
      Follow us