sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு ஆண்கள் பள்ளிக்கு எழுது பொருள் வழங்கல்

/

அரசு ஆண்கள் பள்ளிக்கு எழுது பொருள் வழங்கல்

அரசு ஆண்கள் பள்ளிக்கு எழுது பொருள் வழங்கல்

அரசு ஆண்கள் பள்ளிக்கு எழுது பொருள் வழங்கல்


ADDED : நவ 05, 2025 01:44 AM

Google News

ADDED : நவ 05, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சேலம் அறக்கட்டளை சார்பில், எழுது பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.

அதில், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பேனா, பென்சில், வெள்ளை தாள்கள், ரப்பர் உள்ளிட்ட எழுது பொருட்களை, அறக்கட்டளை இயக்குனர் கவுசிகா பிரீத்தி வழங்கினார். விழாவில், பள்ளி தலைமையாசிரியர் விஜயன், உதவி தலைமையாசிரியர் பொன்னுசாமி, ஆசிரியர்கள் பிரியா, பாலசுப்பிரமணியன், குப்புசாமி, ஜெரால்டு, பரமேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us