sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பெண்ணை மது பாட்டிலால் தாக்கிய டீ மாஸ்டர் கைது

/

பெண்ணை மது பாட்டிலால் தாக்கிய டீ மாஸ்டர் கைது

பெண்ணை மது பாட்டிலால் தாக்கிய டீ மாஸ்டர் கைது

பெண்ணை மது பாட்டிலால் தாக்கிய டீ மாஸ்டர் கைது


ADDED : மே 28, 2025 02:10 AM

Google News

ADDED : மே 28, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், தென்னிலை அருகே, இளம் பெண்ணை மது பாட்டிலால் அடித்த, டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், தென்னிலை நத்தமேடு அபிராமி நகரை சேர்ந்தவர் சந்தியா, 29; இவரது கணவர் சந்திரசேகர் இறந்து விட்டார். இதனால் சந்தியா, டீ மாஸ்டர் செந்தில்நாதன், 28; என்பவருடன் பழகி வந்தார். இந்நிலையில் கடந்த, 26ல் சந்தியாவுக்கும், செந்தில் நாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த செந்தில் நாதன், மது பாட்டிலால் சந்தியாவை அடித்துள்ளார். இதுகுறித்து, சந்தியா அளித்த புகார்படி,

செந்தில்நாதனை, தென்னிலை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us