sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அபயபிரதான ரங்கநாத கோவிலில்வரும் 31ல் பகல் பத்து உற்சவம்

/

அபயபிரதான ரங்கநாத கோவிலில்வரும் 31ல் பகல் பத்து உற்சவம்

அபயபிரதான ரங்கநாத கோவிலில்வரும் 31ல் பகல் பத்து உற்சவம்

அபயபிரதான ரங்கநாத கோவிலில்வரும் 31ல் பகல் பத்து உற்சவம்


ADDED : டிச 18, 2024 01:51 AM

Google News

ADDED : டிச 18, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அபயபிரதான ரங்கநாத கோவிலில்வரும் 31ல் பகல் பத்து உற்சவம்

கரூர், :கரூர், அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல் பத்து உற்வசத்துடன் வரும், 31ல் தொடங்குகிறது.

பிரசித்தி பெற்ற, கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடக்கிறது. நடப்பாண்டு வரும், 31ல் பகல் பத்து உற்சவத்துடன் தொடங்குகிறது. ஜன., 9 ல் மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 10 அதிகாலை, 4:30 மணிக்கு பரமபத சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. பிறகு, ராப்பத்து நிகழ்ச்சிகள் தொடங்கி வரும் ஜன., 20 வரை நடக்கிறது.






      Dinamalar
      Follow us