sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெங்கடரமண சுவாமி கோவிலில் கருட சேவையுடன் விழா துவக்கம்

/

வெங்கடரமண சுவாமி கோவிலில் கருட சேவையுடன் விழா துவக்கம்

வெங்கடரமண சுவாமி கோவிலில் கருட சேவையுடன் விழா துவக்கம்

வெங்கடரமண சுவாமி கோவிலில் கருட சேவையுடன் விழா துவக்கம்


ADDED : மார் 03, 2025 07:30 AM

Google News

ADDED : மார் 03, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மாசி மக தெப்ப திருவிழா நேற்று, வெள்ளி கருட சேவையுடன் தொடங்கியது.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம், தேர் திருவிழா, தெப்ப திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு, நேற்று சிறப்பு பூஜை யுடன் விழாவுக்காக, பூர்வாங்க பணிகள் தொடங்கின. அப்போது, வெள்ளி கருட சேவையில், மூலவர் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

நாளை காலை, 9:00 மணிக்கு மாசி மக தெப்ப திருவிழாவுக்காக கொடியேற்ற விழா நடக்கிறது. வரும், 10ல் திருக்கல்யாண உற்வசம், 12ல் தேர் திருவிழா, 14ல் தெப்பத்தேர் உற்சவம், 15, 17ல் வெள்ளி கருடசேவை, வரும் மார்ச், 19ல் ஆளும் பல்லாக்கு, 20ல் ஊஞ்சல் உற்சவம், 21ல் புஷ்பயாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us