sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மானாவாரி நிலங்களில் பசுமையாக வளர்ந்துள்ள துவரை

/

மானாவாரி நிலங்களில் பசுமையாக வளர்ந்துள்ள துவரை

மானாவாரி நிலங்களில் பசுமையாக வளர்ந்துள்ள துவரை

மானாவாரி நிலங்களில் பசுமையாக வளர்ந்துள்ள துவரை


ADDED : டிச 07, 2024 06:45 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள துவரை செடிகள், மழை காரணமாக பசுமை-யாக வளர்ந்து வருகிறது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த லட்சுமணம்பட்டி, வீரியபாளையம், வயலுார், புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, மேட்-டுபட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, பஞ்சப்பட்டி, சேங்கல், முனையனுார் ஆகிய இடங்களில், விவசாயிகள் மானாவாரி நிலங்-களில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு துவரை சாகுபடி

செய்திருந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக, துவரை செடி-களுக்கு மழை நீர் கிடைத்துள்ளது. செடிகள் பசுமையாக

வளர்ச்சி அடைந்து வருகிறது.

மேலும், அடர்த்தியாக வளர்வதால் செடிகளில் அதிகமான துவ-ரைகள் கிடைக்கும் வகையில் உள்ளது.

துவரை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us