sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கணவர் மாயம்; மனைவி புகார்

/

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்


ADDED : நவ 13, 2024 07:38 AM

Google News

ADDED : நவ 13, 2024 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அண்ணாவளைவு பகுதியை சேர்ந்தவர் விஸ்வலிங்கம், 54; ஓட்டல் தொழிலாளி. இவர் கடந்த, 8ல் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார்.

ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கும் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த விஸ்வலிங்கத்தின் மனைவி செல்வி, 55; போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us