sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு

/

கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு

கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு

கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு


ADDED : அக் 21, 2024 07:36 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி அருகே, மோகன் நகரை சேர்ந்தவர் மல்லிகா. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், மல்லிகா வளர்த்து வந்த ஆட்டுக்குட்டி ஒன்று அங்குள்ள, 50 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது.

உடனடியாக அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு பணி நிலைய சிறப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், 50 அடி ஆள கிணற்றில் இறங்கி தவறி விழுந்த ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.






      Dinamalar
      Follow us