sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலை பள்ளத்தால் அவதி

/

சாலை பள்ளத்தால் அவதி

சாலை பள்ளத்தால் அவதி

சாலை பள்ளத்தால் அவதி


ADDED : ஆக 09, 2025 01:44 AM

Google News

ADDED : ஆக 09, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் தவறி விழுகின்றனர்.

அரவக்குறிச்சியில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அருகே, ஒரு மாதத்திற்கு முன்பு குடிநீர் குழாய்க்காக பள்ளம் பறித்தனர். அதனை கான்கிரீட் கலவை கொண்டு சாலையை சரி செய்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழையால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு, இரண்டு அடி அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், தவறி

விழுகின்றனர்.

மேலும் கனரக வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி செல்வதால், வாகனம் பழுதாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us