sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்தவர் பலி

/

கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்தவர் பலி

கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்தவர் பலி

கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்தவர் பலி


ADDED : ஜூலை 11, 2024 12:48 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, குடிபோதையில் சாக்கடை கழிவுநீர் வாய்க்காலில் விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், தெற்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் கவுதம், 34; இவர் கடந்த, 8ல் இரவு குடிபோதையில், தெற்கு காந்தி கிராமம் பகுதியில், சக்திவேல் என்பவரது வீட்டின் எதிரே உள்ள, சாக்கடை கழிவு நீர் வாய்க்-காலில், தவறி விழுந்து உயிரிழந்தார்.

தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us