sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முட்செடிகளை அகற்றும் பணி தீவிரம்

/

முட்செடிகளை அகற்றும் பணி தீவிரம்

முட்செடிகளை அகற்றும் பணி தீவிரம்

முட்செடிகளை அகற்றும் பணி தீவிரம்


ADDED : ஏப் 30, 2025 01:14 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி:

அரவக்குறிச்சியில், நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட பகுதிகளில், சாலை அருகே படர்ந்துள்ள முட்செடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த மழை காலத்தில் சாலை அருகே உள்ள செடிகள் படர்ந்ததால், வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். இந்நிலையில், சாலை ஓரத்தில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றும் பணி, அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள, பள்ளப்பட்டியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில், முட்செடிகளை அகற்றும் பணி நேற்று துவங்கியது, இப்பணியை, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us