sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாலிபர் விபரீத முடிவு

/

வாலிபர் விபரீத முடிவு

வாலிபர் விபரீத முடிவு

வாலிபர் விபரீத முடிவு


ADDED : நவ 21, 2025 02:58 AM

Google News

ADDED : நவ 21, 2025 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம், பீஹார் மாநிலம், கெளவாஹன் பகுதியை சேர்ந்தவர்கள் பில்ட்டு மஞ்சிஹி, 28, சோபியா, 23; தம்பதியினர். இவர்கள் மல்லசமுத்திரம் அருகே, மொஞ்சனுார் கிராமம், அரசம்பாளையம் பகுதியில் உள்ள, கோழிப்பண்ணை

யில் கடந்த எட்டு மாதங்களாக கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு, 12;00மணிக்கு பில்ட்டு மஞ்சிஹி மதுபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். பின் அருகிலிருந்த வேப்பமரத்தில் துாக்கில் தொங்கி இறந்தார். இந்த தம்பதியினருக்கு 5, 3, 2 வயதுகளில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us