sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வீட்டு கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

/

வீட்டு கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

வீட்டு கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

வீட்டு கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு


ADDED : ஜூலை 10, 2024 06:57 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: சின்னதாராபுரம் அருகே, வீட்டு கதவை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடி சென்றனர்.கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் ஸ்ரீ ரங்க கவுண்டனுார் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், 50; இவர் கடந்த மே மாதம், 16ல் வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் திருப்பூருக்கு சென்று விட்டார்.

பிறகு, நேற்று முன்தினம் இரவு விஜயகுமார் வீட்டுக்கு சென்ற போது, பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த, ஐந்து பவுன் தங்க நகைளை காணவில்லை. இதுகுறித்து, விஜயகுமார் போலீசில் புகார் செய்தார். சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us