sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெள்ளியணை சாலையில் மின்விளக்கு வசதி இல்லை

/

வெள்ளியணை சாலையில் மின்விளக்கு வசதி இல்லை

வெள்ளியணை சாலையில் மின்விளக்கு வசதி இல்லை

வெள்ளியணை சாலையில் மின்விளக்கு வசதி இல்லை


ADDED : பிப் 26, 2024 07:03 AM

Google News

ADDED : பிப் 26, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர்-, வெள்ளியணை சாலையில் மின் விளக்குகள் இல்லாததால், வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

கரூர் நகரில் இருந்து வெள்ளியணைக்கு, தான்தோன்றிமலை, வெங்ககல்பட்டி பிரிவு வழியாக சாலை செல்கிறது. அந்த வழியில் மணவாடி, அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களின் பிரிவு சாலைகள் உள்ளன. மேலும், கரூர்--திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே, வெங்ககல்பட்டியில் பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன் வழியாக, திண்டுக்கல் மாவட்டத்துக்கு செல்ல, வெள்ளியணை சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், போதுமான தெரு விளக்குகள் இல்லை. இதனால், வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கிறது. எனவே, கரூர்- வெள்ளியணை சாலையில், தேவையான இடங்களில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us