sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கோவில் அடிவாரத்தில் நிழற்கூடம் இல்லை

/

கோவில் அடிவாரத்தில் நிழற்கூடம் இல்லை

கோவில் அடிவாரத்தில் நிழற்கூடம் இல்லை

கோவில் அடிவாரத்தில் நிழற்கூடம் இல்லை


ADDED : மார் 31, 2025 02:29 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: க.பரமத்தி, பவித்திரம் அருகே, பிரசித்தி பெற்ற பாலமலை சுப்பி-ரமணிய சுவாமி கோவில் உள்ளது.

அதே பகுதியில் அருகருகே பெருமாள் கோவில், அம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன. கரூர் மாவட்டம், மட்டுமல்ல நாமக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பவுர்-ணமி, கார்த்திகை, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில், பால மலைக்கு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்-றனர்.

ஆனால், பாலமலை பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லை. இதனால், பாலமலைக்கு வரும் பக்தர்கள் மழைக்காலத்திலும், வெயில் அதிகமாக அடிக்கும்போதும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதனால், கோவில் அடிவார பகுதியில் உள்ள பாலமலை பஸ் ஸ்டாப்பில், பயணிகள் நிழற்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us