sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெ.மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

/

வெ.மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வெ.மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வெ.மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


ADDED : பிப் 10, 2025 07:09 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா, கடந்த, 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து கட்டளைதாரர்களின் மண்டகபடி பூஜை நடந்து வருகிறது. நேற்று காலை, 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை அதிகாலை முதல், தைப்பூச திருவிழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு, விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை மாலை, 4:00 மணிக்கு தைப்பூச திருவிழாவையொட்டி தேரோட்டம் நடக்கிறது. அதை தொடர்ந்து, கொடி இறக்கம், விடையாத்தி நிகழ்ச்சியுடன், தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us