/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : நவ 12, 2025 01:30 AM
கரூர், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி அரசு பள்ளி தொடக்கப்பள்ளியில் நடந்த, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கன்னிகா தலைமை வகித்தார்.
கரூரில் வீ.த.லீடர்ஸ் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது. இதில், மாணவ, மாணவியருக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது. மாணவர்கள், 1 முதல், 5ம் வகுப்பு பிரிவில் பங்கேற்று, 50 குறள்கள் ஒப்புவித்து சான்றிதழ் பெற்றனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சித்ரா, உமா மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

