sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

/

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : நவ 12, 2025 01:30 AM

Google News

ADDED : நவ 12, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி அரசு பள்ளி தொடக்கப்பள்ளியில் நடந்த, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கன்னிகா தலைமை வகித்தார்.

கரூரில் வீ.த.லீடர்ஸ் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது. இதில், மாணவ, மாணவியருக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது. மாணவர்கள், 1 முதல், 5ம் வகுப்பு பிரிவில் பங்கேற்று, 50 குறள்கள் ஒப்புவித்து சான்றிதழ் பெற்றனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சித்ரா, உமா மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us