sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

எஸ்.ஐ.ஆர்.,யை கண்டித்து ஆர்ப்பாட்டம்

/

எஸ்.ஐ.ஆர்.,யை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எஸ்.ஐ.ஆர்.,யை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எஸ்.ஐ.ஆர்.,யை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 12, 2025 01:30 AM

Google News

ADDED : நவ 12, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் கரூர் ஜவகர் பஜார் உள்ள தலைமை தபால் நிலையம் முன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வாக்காளர் தீவிர திருத்தை (எஸ்.ஐ.ஆர்.,) கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தேர்தல் ஆணையம் வாக்காளர் தீவிர திருத்த பணியை செயல்படுத்தி வருகிறது. மக்களாட்சியின் அடிப்படையான ஓட்டுரிமையையே பறிக்கும் எஸ்.ஐ.ஆர்., எனும் ஆபத்துக்கு எதிராக சட்டப் போராட்ட நடத்தப்படுகிறது. எனவே, எஸ்.ஐ.ஆர்., பணியை உடனடியாக தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, துணை மேயர் தாரணி சரவணன், ம.தி.மு.க., மாவட்ட செயலர் சிவா, மா.கம்யூ., மாவட்ட செயலர் ஜோதிபாசு, கரூர் மாநகர செயலர் கனகராஜ், கரூர் மாநகர பகுதி செயலர்கள் ராஜா, சுப்பிரமணியன், ஜோதிபாசு, குமார், பாண்டியன், ஒன்றிய செயலர்கள் பாஸ்கரன், வேலுச்சாமி, முத்துக்குமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us