sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்

/

திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்

திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்

திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்


ADDED : ஜன 02, 2025 01:33 AM

Google News

ADDED : ஜன 02, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், ஜன. 2-

திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா போட்டிகளில், கரூர் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழாவையொட்டி, கரூர் மாவட்ட பொது நுாலகத்துறை சார்பில், திருக்குறள் தொடர்பாக பேச்சு போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் வினாடி-வினா போட்டி மாவட்ட மைய நுாலகத்தில் நடந்தது. அதில், பேச்சு போட்டியில் பவிஷ்னாஸ்ரீ முதலிடம், தீபிகா இரண்டாமிடம், முகிதா மூன்றாமிடம் பிடித்தனர். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் காளீஸ்வர தமிழரசு முதலிடம், தமிழினியாள் இரண்டாமிடம், ரூபவந்தனா மூன்றாமிடம் பிடித்தனர்.வினாடி-வினா போட்டியில் கவுதமன் முதலிடம், ஆனந்த் இரண்டாமிடம், தேவயாழினி மூன்றாமிடம் பிடித்தனர். இவர்களுக்கு முதல் பரிசாக, 5,000 ரூபாய், இரண்டாம் பரிசாக, 3,000 ரூபாய், மூன்றாவது பரிசாக, 2,000 ரூபாய் மற்றும் பாராட்டு சான்றுகள், கரூர் மாவட்ட கலெக்டரால் வழங்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us