sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலையில் முள் செடிகள் வாகன ஓட்டுனர்கள் அவதி

/

சாலையில் முள் செடிகள் வாகன ஓட்டுனர்கள் அவதி

சாலையில் முள் செடிகள் வாகன ஓட்டுனர்கள் அவதி

சாலையில் முள் செடிகள் வாகன ஓட்டுனர்கள் அவதி


ADDED : ஜூலை 30, 2025 01:47 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், கொம்பாடிப்பட்டி நெடுஞ்சாலையில், முள் செடிகள் வளர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை முதல் பாலப்பட்டி மேட்டுப்பட்டி பிரிவு சாலை வரை நெடுஞ்சாலை உள்ளது.

இந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள் லாலாப்பேட்டை, அய்யர்மலை பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர். தற்போது கொம்பாடிப்பட்டி அருகில், சாலையின் இருபுறமும் அதிகமான முள் செடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது. இதனால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். முள் செடிகள் வளர்ந்து வாகன ஓட்டிகள் மீது படுவதால் சிரமப்படுகின்றனர். சாலையில் வளர்ந்து வரும் முள் செடிகளை அகற்ற, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us