sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

போதை மாத்திரை விற்பனை மூன்று பேருக்கு காப்பு

/

போதை மாத்திரை விற்பனை மூன்று பேருக்கு காப்பு

போதை மாத்திரை விற்பனை மூன்று பேருக்கு காப்பு

போதை மாத்திரை விற்பனை மூன்று பேருக்கு காப்பு


ADDED : நவ 28, 2024 01:07 AM

Google News

ADDED : நவ 28, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போதை மாத்திரை விற்பனை

மூன்று பேருக்கு காப்பு

கரூர், நவ. 28-

கரூரில், சட்ட விரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் பகுதியில் போதை மாத்திரைகளை, மர்ம நபர்கள் விற்பனை செய்வதாக, கரூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போதை கும்பலை கண்டுபிடிக்க, டவுன் போலீசார் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். ஆண்டாங்கோவில் எல்.ஆர்.ஜி. நகரை சேர்ந்த விஷால், 21, ஆண்டாங்கோவில் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த அருண், 22 மற்றும் 18 வயது சிறுவனிடம் போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்து, 100 எண்ணிக்கையில், டைடோல் வலி நிவாரணி மாத்திரை, 300 கிராம் போதை பொருள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us