/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பணம் வைத்து சூதாட்டம் மூன்று பேர் கைது
/
பணம் வைத்து சூதாட்டம் மூன்று பேர் கைது
ADDED : நவ 02, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், வெள்ளியணை அருகே, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, மூன்று பேரை போலீ சார் கைது செய்தனர்.
வெள்ளியணை போலீஸ் எஸ்.ஐ., ரமேஷ் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் வெள்ளியணை ஆலிகவுண்டனுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக அதே பகுதியை சேர்ந்த சண்முகம், 28; தங்கராஜ், 24; பிரதீப், 20; ஆகிய மூன்று பேரை வெள்ளியணை போலீசார் கைது செய்தனர்.

