sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக் - கார் மோதி விபத்து தொழிலாளிகள் மூவர் பலி

/

பைக் - கார் மோதி விபத்து தொழிலாளிகள் மூவர் பலி

பைக் - கார் மோதி விபத்து தொழிலாளிகள் மூவர் பலி

பைக் - கார் மோதி விபத்து தொழிலாளிகள் மூவர் பலி


ADDED : ஜூலை 26, 2025 08:36 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 08:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை : பைக் -- கார் மோதிய விபத்தில் கட்டுமான தொழிலாளர்கள் மூவர் உயிரிழந்தனர்.

கரூர் மாவட்டம், மாயனுார் பஞ்சாயத்து, காட்டூரை சேர்ந்தவர் தனபால், 37; கொத்தனார். லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்த பெருமாள் மனைவி சித்ரா, 30, மாயனுார், சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்த இளங்கோ மனைவி ராமாயி, 36. மூவரும் ஒரே பைக்கில், மாயனுாரில் கட்டட தொழிலுக்கு சென்று, வீட்டுக்கு செல்ல நேற்று மாலை திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்தனர்.

மாயனுார் போலீஸ் ஸ்டேஷன், மின்வாரிய அலுவலகம் அருகில் வந்த போது, கோவையை சேர்ந்த ரஞ்சித், 35, தன் ஹோண்டா காரில், முன்னால் சென்ற பஸ்ஸை ஓவர்டேக் செய்ய முயன்ற போது, தனபால் ஓட்டி வந்த பைக் மீது கார் மோதியது. இந்த விபத்தில், தனபால், சித்ரா, ராமாயி மூவரும் உடல் நசுங்கி பலியாயினர். மாயனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us