sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தல் துவக்கம்

/

கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தல் துவக்கம்

கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தல் துவக்கம்

கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தல் துவக்கம்


ADDED : டிச 05, 2024 07:47 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில் நடந்த, ரயில்வே ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்தலில், ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

நாடு முழுவதும், 19 ரயில்வே மண்டலங்களுக்கு, ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் அங்கீகார தேர்தல் நேற்று தொடங்கி-யது. அதில், டி.ஆர்.இ.யு., - டி.ஆர்.கே. எஸ். - ஆர்.எம்.யு., - எஸ்.ஆர்.இ.எஸ்., - எஸ்.ஆர்.எம்.யு., ஆகிய ஐந்து ரயில்வே தொழிற்சங்கங்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன.

கரூரில், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், ஒரு

ஓட்டுச்சாவடி ஏற்பாடு செய்-யப்பட்டிருந்தது. அதில், ஊஞ்சலுார் முதல் திருச்சி கோட்டை வரையிலும்,

நாமக்கல்லில் இருந்து கரூர் வரையிலும், கரூரில் இருந்து திண்டுக்கல், குளத்துார் வரை உள்ள ரயில்வே

ஸ்டேஷன்-களில் பணிபுரியும், 832 ஊழியர்கள் ஓட்டு போட உள்ளனர்.முதல் நாளான நேற்று, ஏராளமான ரயில்வே ஊழியர்கள் வரி-சையில், நின்று ஓட்டு போட்டனர். இன்று

இரண்டாவது நாளாக, ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. ஓட்டு எண்ணிக்கை வரும், 12ல் நடக்கிறது. கரூர் ரயில்வே

ஸ்டேஷன் வளாகத்தில் நடந்த, ஓட்-டுப்பதிவையொட்டி, ரயில்வே போலீசார் மற்றும் கரூர் போலீசார் பாதுகாப்பு

பணியில் ஈடுபட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us