sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்து இன்று பயிற்சி முகாம்

/

கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்து இன்று பயிற்சி முகாம்

கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்து இன்று பயிற்சி முகாம்

கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்து இன்று பயிற்சி முகாம்


ADDED : அக் 25, 2024 08:08 AM

Google News

ADDED : அக் 25, 2024 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மழை காலங்களில், கால்நடைகளை தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும் குறித்த பயிற்சி முகாம் இன்று நடக்கிறது என, பண்டுதகாரன் புதுார் கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே பண்டுத-காரன் புதுாரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், மழை காலங்களில் கால்நடைகளை தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும் குறித்த ஒரு நாள் பயிற்சி இன்று (25ம் தேதி) காலை 10:30 மணிக்கு நடக்கிறது.

விவசாயிகள், கால்நடை பண்ணையாளர்கள் கலந்து கொண்டு, மழை காலங்களில் கால்நடை-களை நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்வது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 04324 -294335 மற்றும் 73390 57073 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us