sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு பயிற்சி

/

தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு பயிற்சி

தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு பயிற்சி

தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு பயிற்சி


ADDED : நவ 18, 2024 03:39 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலை பள்ளியில், தேசிய பசு-மைப்படை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

இதில், மாவட்ட வன அலுவலர் சண்முகம் தலைமை வகித்து, மரம் நடுவதின் அவசியம், காலநிலை மாற்-றத்தை எதிர்கொள்வதில் மாணவர்களின் பங்கு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி தலைமை வகித்தார். மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறி-யாளர் ஜெயக்குமார், 'சுற்றுச்சூழலை பாதுகாப்பது மாணவர்கள் கையில் உள்ளது' என்றார். அரங்கநாதன் பேட்டை அரசு மேல்நி-லைப்பள்ளி மாணவர்கள், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக, பேப்பர் பேக் செய்முறை பயிற்சியளித்தனர். வாழை, மூங்கி-லினால் செய்யப்பட்ட பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us