sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/மரக்கன்று நடல்

மரக்கன்று நடல்

மரக்கன்று நடல்


ADDED : ஜூன் 07, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 05:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி நடந்தது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தரு தன்னார்வ அறக்கட்டளை சார்பில் வேலம்பாடி கிராத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கடந்த, 10 ஆண்டுகளாக தேசிய தலைவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கும் பணியை அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர். அரவக்குறிச்சி சி.எஸ். அறக்கட்டளை சார்பில், தனியார் அகாடமி பள்ளி மாணவர்கள் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தி பிரசாரம் செய்தனர். மேலும் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us