/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
/
பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
ADDED : ஏப் 25, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்:
காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் தாக்குதலில், 26 பேர் இறந்தனர். அவர்களுக்கு வெண்ணந்துார் பா.ஜ., சார்பில், அண்ணா சிலை பஸ் ஸ்டாப் அருகே மோட்ச தீபம் ஏற்றியும் மலர் துாவி, மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய தலைவர் திவ்யா தலைமையில், மாவட்ட செயலாளர் தமிழரசு முன்னிலையில், ராசிபுரம் ஒன்றிய முன்னாள் தலைவர் வடிவேல், ஒன்றிய பொதுச் செயலாளர் கந்தசாமி உள்பட பலர் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

