sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

/

பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி


ADDED : ஏப் 25, 2025 01:57 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்:

காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் தாக்குதலில், 26 பேர் இறந்தனர். அவர்களுக்கு வெண்ணந்துார் பா.ஜ., சார்பில், அண்ணா சிலை பஸ் ஸ்டாப் அருகே மோட்ச தீபம் ஏற்றியும் மலர் துாவி, மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

ஒன்றிய தலைவர் திவ்யா தலைமையில், மாவட்ட செயலாளர் தமிழரசு முன்னிலையில், ராசிபுரம் ஒன்றிய முன்னாள் தலைவர் வடிவேல், ஒன்றிய பொதுச் செயலாளர் கந்தசாமி உள்பட பலர் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us