sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

உயர் கோபுர மின் கம்பத்தில் எரியாத விளக்குகளால் அவதி

/

உயர் கோபுர மின் கம்பத்தில் எரியாத விளக்குகளால் அவதி

உயர் கோபுர மின் கம்பத்தில் எரியாத விளக்குகளால் அவதி

உயர் கோபுர மின் கம்பத்தில் எரியாத விளக்குகளால் அவதி


ADDED : நவ 03, 2025 03:25 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: உயர் கோபுர மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்-குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வரு-கின்றனர்.

கரூர் அருகே, சுக்காலியூர் ரவுண்டானாவில், கோவை சாலை, திருச்சி சாலை, கரூர் நகர சாலைகள் பிரியும் இடத்தில், உயர் கோபுர மின் கம்பம் அமைக்கப்பட்டு, மின் விளக்குகள் பொருத்-தப்பட்டுள்ளன. ஆனால், அதில் உள்ள பெரும்பாலான விளக்-குகள் சரிவர எரிவது இல்லை. மேலும், ரவுண்டானாவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள, மின் கம்பங்களிலும் முழுமையாக விளக்-குகள் எரிவது இல்லை. இதனால், சுக்காலியூர் ரவுண்டானா பகுதி இரவு நேரத்தில் இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. அதனால், மின்விளக்குகளை எரிய வைக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us