sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆடுகளை திருடிய இருவர் கைது

/

ஆடுகளை திருடிய இருவர் கைது

ஆடுகளை திருடிய இருவர் கைது

ஆடுகளை திருடிய இருவர் கைது


ADDED : ஜூன் 21, 2025 01:04 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், சின்னதாராபுரம் அருகே, ஆடுகளை திருடியதாக, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் புஞ்சை காளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன், 38; இவருக்கு சொந்தமான இடத்தில், கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு ஓன்றை கடந்த, 18 ல் காணவில்லை. அதேபோல், சின்னதாராபுரம் ஊத்துப்பட்டி பகுதியை சேர்ந்த நல்லமுத்து, 35; என்பவர், விவசாய தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த, ஒரு ஆட்டையும் கடந்த, 18ல் காணவில்லை.

இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், இரண்டு ஆடுகளையும் புஞ்சை காளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வீரமுத்து, 20; கச்சினாம்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுவன் ஆகியோர் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, இரண்டு பேரையும் சின்னதாராபுரம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us