sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சியில் சேவல் சண்டைஇருவர் கைது; இருவர் தலைமறைவு

/

அரவக்குறிச்சியில் சேவல் சண்டைஇருவர் கைது; இருவர் தலைமறைவு

அரவக்குறிச்சியில் சேவல் சண்டைஇருவர் கைது; இருவர் தலைமறைவு

அரவக்குறிச்சியில் சேவல் சண்டைஇருவர் கைது; இருவர் தலைமறைவு


ADDED : ஏப் 15, 2025 06:23 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே உள்ள வடுகப்பட்டி பகுதியில், சேவல் சந்தையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இருவர் சேவல்களுடன் தப்பி ஓடினர்.

அரவக்குறிச்சி அருகே, சட்டவிரோதமாக பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அரவக்குறிச்சி போலீசார் வடுகப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, செல்வராஜ் என்பவரது தோட்டத்தின் அருகே சேவல் சண்டை நடப்பது தெரியவந்தது.

இதையடுத்து அரவக்குறிச்சி அருகே உள்ள மீனாட்சி வலசை சேர்ந்த செல்வராஜ், 51, அரவக்குறிச்சி நாடார் தெருவை சேர்ந்த ஜெகதீசன், 40, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ராஜபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த அஜித்-குமார், 30, அக்னி, 30, ஆகிய இருவரும் சேவல்களுடன் தப்பி ஓடினர். இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us