sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இரு பைக்குகள் திருட்டு: ஒருவர் கைது

/

இரு பைக்குகள் திருட்டு: ஒருவர் கைது

இரு பைக்குகள் திருட்டு: ஒருவர் கைது

இரு பைக்குகள் திருட்டு: ஒருவர் கைது


ADDED : மே 05, 2024 02:20 AM

Google News

ADDED : மே 05, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், பைக்குகளை திருடியதாக, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 28; இவர் கடந்த, 1ல் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், பஜாஜ் பிளாட்டினம் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். அதை காணவில்லை. அதேபோல், தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த ரமேஷ், 35; என்பவர் கடந்த, 2 ல் பஜாஜ் டிஸ்கவர் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். அதையும் காணவில்லை. இது குறித்து, பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது, இரண்டு பைக்குகளை திண்டுக்கல் மாவட்டம், சின்னமந்தை பகுதியை சேர்ந்த பாலமுருகன், 36; என்பவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us