sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் புகையிலை பொருட்கள் பறிமுதல்; இரண்டு பேர் கைது

/

கரூரில் புகையிலை பொருட்கள் பறிமுதல்; இரண்டு பேர் கைது

கரூரில் புகையிலை பொருட்கள் பறிமுதல்; இரண்டு பேர் கைது

கரூரில் புகையிலை பொருட்கள் பறிமுதல்; இரண்டு பேர் கைது


ADDED : பிப் 21, 2025 07:33 AM

Google News

ADDED : பிப் 21, 2025 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த, இருவர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் பிரம்ம தீர்த்தம் சாலையில். கோட்டைமேடு மாநகராட்சி பள்ளி அருகில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டவுன் போலீஸ் எஸ்.ஐ.. மாரிமுத்து தலைமையில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கரூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த அழகர்சாமி, 55, பசுபதிபாளையத்தை சேர்ந்த கார்த்தி, 38, ஆகியோர் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யும் போது பிடிபட்டனர். அவர்களிடமிருந்து, 9,502 ரூபாய் மதிப்புள்ள, 9.50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இருவரும் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us