sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது

/

கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது

கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது

கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது


ADDED : ஏப் 21, 2025 08:13 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 08:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில் கஞ்சா வைத்திருந்ததாக, இரண்டு பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்.ஐ.,க்கள் சிவகாமி, அறிவழகன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் மணல்மேடு பஸ் ஸ்டாப், சின்னமநாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கஞ்சா வைத்திருந்த, தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த போகர் பிரதாப், 27, ரங்கநாதன், 26, ஆகியோரை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us