sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கார் கவிழ்ந்து விபத்து இருவர் படுகாயம்

/

கார் கவிழ்ந்து விபத்து இருவர் படுகாயம்

கார் கவிழ்ந்து விபத்து இருவர் படுகாயம்

கார் கவிழ்ந்து விபத்து இருவர் படுகாயம்


ADDED : டிச 20, 2024 12:57 AM

Google News

ADDED : டிச 20, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, டிச. 20-

அரவக்குறிச்சி அருகே, கார் கவிழ்ந்து இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார் பெரிய ஏரி அருகே உள்ள முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் சிவநாதன், 38. இவரது மகன் நமச்சிவாயம், 9. இருவரும் காரில் மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அரவக்

குறிச்சி, இந்திரா நகர் பிரிவு அருகே சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இதில் நமச்சிவாயம், சிவநாதன் பலத்த காயமடைந்தனர். இருவரையும் மீட்டு சிவநாதனை கோவை தனியார் மருத்துவமனையிலும், நமச்சிவாயத்தை கரூர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us