sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாங்கல், க.பரமத்தியில் இரண்டு பேர் மாயம்

/

வாங்கல், க.பரமத்தியில் இரண்டு பேர் மாயம்

வாங்கல், க.பரமத்தியில் இரண்டு பேர் மாயம்

வாங்கல், க.பரமத்தியில் இரண்டு பேர் மாயம்


ADDED : நவ 05, 2024 01:31 AM

Google News

ADDED : நவ 05, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாங்கல், க.பரமத்தியில்

இரண்டு பேர் மாயம்

கரூர், நவ. 5-

கரூர் மாவட்டம், வாங்கல், 16 கால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன், 67; இவர் கடந்த அக்., மாதம், 24 ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. மேலும், நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் அன்பழகன் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அன்பழகனின் மகன் சந்துரு,38; போலீசில் புகார் செய்தார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

* கரூர் மாவட்டம், க.பரமத்தி வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி, 38; கட்டிட தொழிலாளி. இவர் கடந்த அக்., 30 ல் ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்கு செல்வதாக கூறி விட்டு, வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதனால், ரவியின் மனைவி பரிமளா,37; போலீசில் புகார் செய்தார்.

க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us