sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பஸ் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி

/

பஸ் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி

பஸ் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி

பஸ் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி


ADDED : ஜன 28, 2025 07:05 AM

Google News

ADDED : ஜன 28, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், அரசு பஸ் மோதிய விபத்தில், அடையாளம் தெரியாத வாலிபர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 40, அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மதியம், கரூர்-கோவை சாலை இ.பி., அலுவலகம் அருகே, அரசு பஸ்சை ஓட்டிச் சென்றார். அப்போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த, 40 வயது அடையாளம் தெரியாத வாலிபர் மீது, அரசு பஸ் மோதியது. அதில், நடந்து சென்றவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து, கரூர் எல்.என்.எஸ்., பகுதி வி.ஏ.ஓ., குப்புசாமி, 45, கொடுத்த புகார்படி, அரசு பஸ் டிரைவர் மோகன்ராஜ் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us