sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கால்நடை தீவன சந்தை அமைக்க வலியுறுத்தல்

/

கால்நடை தீவன சந்தை அமைக்க வலியுறுத்தல்

கால்நடை தீவன சந்தை அமைக்க வலியுறுத்தல்

கால்நடை தீவன சந்தை அமைக்க வலியுறுத்தல்


ADDED : டிச 03, 2024 02:06 AM

Google News

ADDED : டிச 03, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கால்நடை தீவன சந்தை

அமைக்க வலியுறுத்தல்

கரூர், டிச. 2-

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இதற்காக பலர் தங்களது தோட்டத்தில் தீவன பயிர்களான கம்பு, ஒட்டுப்புல், கினியாபுல், கொழுக்கட்டை புல், பயறு வகையில் வேலிமசால், குதிரைமசால், முயல்மசால், தீவன தட்டைபயிர் போன்றவை பயிரிட்டு கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து வருகின்றனர். தீவன பயிர்களை வளர்க்க நிலம் இல்லாத விவசாயிகள் சிலர் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து கால்நடைகளை பராமரித்து வருகின்றனர்.

கால்நடைகளை விற்பனை செய்ய சந்தைகள் இருப்பதை போன்றே கால்நடை தீவனங்களை தயாரிக்கும் விவசாயிகளிடம் தீவனங்களை பெற ஏதுவாக தீவன சந்தை அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us