sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மலைப்பாதையில் கவிழ்ந்த வேன்

/

மலைப்பாதையில் கவிழ்ந்த வேன்

மலைப்பாதையில் கவிழ்ந்த வேன்

மலைப்பாதையில் கவிழ்ந்த வேன்


ADDED : டிச 16, 2025 05:53 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: ஆசனுாரில் இருந்து கோவை மாவட்டம் காரம-டைக்கு, சோளத்தட்டு ஏற்றிய ஈச்சர் வேன் நேற்று காலை புறப்பட்டது. சத்தி அருகே கெஞ்ச-னுாரை சேர்ந்த தங்கவேல், 42, ஓட்டினார். திம்பம் மலைப்பாதையில் மதியம், 12:00 மணியளவில், 26வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்-தது. டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். வேனை அப்புறப்படுத்திய பிறகு, 2:30 மணிய-ளவில் பிறகு, மலைப்பாதையில் போக்குவரத்து சீரானது.

* கர்நாடக மாநிலத்தில் இருந்து தென்னை மட்டை ஏற்றிய ஒரு லாரி, பர்கூர் மலைப்பகுதி வழியாக நேற்று முன்தினம் அதிகாலை வந்தது. கரூர், ராயனுார், கே.கே.நகர் கார்த்திக், 30, ஓட்டி வந்தார். அதிகாலை, 3:30 மணிக்கு வரட்டுப்-பள்ளம் அணை அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மீது கவிழ்ந்தது. டிரைவர் லேசான காயத்துடன் தப்-பினார்.






      Dinamalar
      Follow us