sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாணிப கழக குடோனில் குண்டும் குழியுமான சாலையால் அவதி

/

வாணிப கழக குடோனில் குண்டும் குழியுமான சாலையால் அவதி

வாணிப கழக குடோனில் குண்டும் குழியுமான சாலையால் அவதி

வாணிப கழக குடோனில் குண்டும் குழியுமான சாலையால் அவதி


ADDED : மே 08, 2024 05:27 AM

Google News

ADDED : மே 08, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் அருகே, வாணிப கழக குடோனில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கரூர்-திருச்சி பழைய சாலை தொழிற்பேட்டையில், தமிழ்நாடு வாணிப கழகத்துக்கு சொந்தமான குடோன் உள்ளது. அதில் டாஸ்மாக் குடோன் மற்றும் ரேஷன் கடைகளுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை அனுப்புவதற்கான குடோனும் உள்ளது. வாணிப கழக குடோனில் சாலைகள் பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து லாரி, வேன் டிரைவர்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால், டிரைவர்கள் வாகனங்களை எளிதாக ஓட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர். மழை பெய்யும் போது, குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. இதனால் சுமை துாக்கும் தொழிலாளர்கள், குடோன் பணியாளர்கள் பகல் நேரத்தில் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர்.

எனவே, தமிழக வாணிப கழக குடோனில் உள்ள சாலைகளை, உடனடியாக சீரமைக்க கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us