sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வேப்ப மரங்கள் வெட்டி விற்பனை; வி.ஏ.ஓ., புகார்

/

வேப்ப மரங்கள் வெட்டி விற்பனை; வி.ஏ.ஓ., புகார்

வேப்ப மரங்கள் வெட்டி விற்பனை; வி.ஏ.ஓ., புகார்

வேப்ப மரங்கள் வெட்டி விற்பனை; வி.ஏ.ஓ., புகார்

1


ADDED : பிப் 12, 2025 07:18 AM

Google News

ADDED : பிப் 12, 2025 07:18 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: கடந்த, 8 மதியம், 2:30 மணியளவில் ஆலத்துார் கோப்பாநாயக்கர்பட்டி சாலையில், அரசு நிலத்தில் இருந்த இரண்டு வேப்ப மரங்களை, வாலியாம்பட்டியை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி பழனி, 47, அரசு அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்துள்ளார்.

இது குறித்து, ஆலத்துார் வி.ஏ.ஓ., விஜேந்திரன் கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் மரம் வெட்டிய பழனி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us